Saturday, May 4, 2024

சுகாதாரத்துறையுடன் இணைந்து செயலாற்றிய அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தமிழக முழுவதும் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுகிறது.

நேற்று 03/4/2020 மற்றும் இன்று 04/4/2020இரண்டு நாட்களாக இன்று சுகாதார துறையுடன் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் இனைந்து அதிரையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த நோய்த்தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...