Friday, May 3, 2024

விழித்திரு வீட்டில் இரு சரபேந்திரராஜன்பட்டின கிராம நிர்வாக அலுவலரின் கோரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

அதிகளவில் பரவும் நோய் தொற்றால் பொதுமக்கள் வெளியில் வர கூடாது என சரபேந்திர ராஜன்பட்டினம் கிராம் நிர்வாக அலுவலர் கேட்டுகொண்டுள்ளார்.மேலும். இத்தனை நாள் ஒத்தழைத்து முழு ஆதரவு தரும் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.

இது குறித்து தெரிவித்த அவர் உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் மக்கள் பலியாகி வருகின்றனர்.

இதனை தடுக்கவே மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி உள்ளனர்.

இதனை புரிந்துகொள்ளாத சிலர் சர்வ சாதாரணமாக வீதிகளில் கட்டுபாடின்றி சுற்றி வருகின்றனர்.

இவர்களை ஒடுக்க காவல்துறையினர் களத்தில் இருந்தாலும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு சுற்றி வருவது ஏற்புடையது அல்ல என கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் நலன் கருதியே இந்த ஊரடங்கை அமல்படுத்தி உள்ளோம் என்றும் கஷ்டமாக இருந்தாலும் பொறுமையை கையாண்டு கொடிய நோயை அகற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...