Sunday, April 28, 2024

மே 3 வரை இன்டர்நெட் இலவசமா.? உண்மை தான் என்ன.?

Share post:

Date:

- Advertisement -

மே 3-ஆம் தேதி வரை இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர். ஆங்கிலத்தில் இதனை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் மே 3-ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு இலவச இண்டர்நெட் சேவை வழங்கப்படுவதாகவும், அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று ஒரு தகவலும், ஒரு லிங்கும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்த பத்திரிகை தகவல் பணியகம் (PIB) , தொலைத்தொடர்புத்துறை சார்பில் மே 3ஆம் தேதி வரை இலவச இண்டர்நெட் வழங்கப்படுவதாக பகிரப்படும் தகவல் வதந்தி என தெரிவித்துள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து பணிபுரிவோருக்காக எந்த லிங்கையும் அரசு அறிவிக்கவில்லை என்றும், அது தவறனாது மற்றும் மோசடி கும்பலின் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...