Saturday, May 4, 2024

மதுக்கூரில் காவல்துறையுடன் அனைத்து ஜமாஅத்தினர் சந்திப்பு !(முழு விவரம்)

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூரில் இன்று காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை சந்தித்து மதுக்கூர் அனைத்து ஜமாஅத்தினர் ஆலோசனை நடத்தினர். அதில் காவல்துறை விடுத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள்:

1. ஊரெடங்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளவரை மதுக்கூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில்லை

2. பள்ளிவாசல்களிலோ அல்லது பொது இடங்களிலோ தடை உத்தரவு முடியும் வரை கூட்டாக தொழுகை நடத்துவதில்லை என்பன போன்ற தீர்மானம் பொதுமக்கள் மற்றும் மதநல்லிணக்கம், பொதுநலன் கருதி எடுக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மதுக்கூர் ஜாமியா மஸ்ஜித் தலைவர் TAKA முகைதீன் மரைக்காயர்,மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை தலைவர் SM ஹாஜா முகைதீன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதுக்கூர் கிளைத் தலைவர் TMA அபுபக்கர் ஆகியோர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...