Monday, April 29, 2024

சகருக்கு என்ன செய்யலாம்? விழி பிதுங்கும் இல்லத்தரசிகள் !!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா ஊரடங்கால் வழக்கமாக காலை முதல் நண்பகல் வரை அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்கும் என முன்னரே அறிவித்திருக்கிறது அரசு .

ஆனால் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அமல் படுத்த காவல் துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள்.

இதனிடையே ரமலான் மாதம் குறுக்கிடவே நாள் கிழமைகள் தெரியாமல் மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கமாக ஊரடங்கை போல் காலையில் சகருக்கான உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று காத்திருந்த நிலையில், இன்று ஞாயிறு முழு ஊரடங்கால் பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க நோன்பு திறப்பதற்கான பதார்த்தங்கள் கிடைக்குமா என்ற கவலையும் இல்லத்தரசிகளை ஆட்படுத்தாமல் இல்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...