Sunday, May 5, 2024

மல்லிப்பட்டிணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சியினர் உதவிக்கரம்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி மாவட்ட தலைவர் முகமது புகாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்.

மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்திட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

பாதிகப்பட்டவர்களுக்கு அரிசி,மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வழங்கினர்.இதில் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம்,நகரத்தலைவர் அப்துல் பஹத்,நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...