அதிராம்பட்டினம் மார்க்க அறிஞரும், தமிழக தப்லீக் ஜமாத்தின் முன்னாள் முக்கிய நிர்வாகிகளின் ஒருவருமான அதிராம்பட்டினம் அப்துல் காதர் ஆலிம் அவர்கள் சற்று முன்னர் அதிராம்பட்டினத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(25/06/2020) மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.