Sunday, February 8, 2026

அதிரை பேரூரட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் கொரானா என்ற பெருந்தொற்று நோயினால் மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் கொரேனா தொற்றுநோய் தமிழகத்தையும் விட்டுவைக்காமல் தமிழகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்

பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம் எடுத்து வருகிறது வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டு வருகின்றன

தமிழகத்தில் ஒரளவு இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்

அந்த வகையில் அதிரை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சி உதவி இயக்குனர் மாகிம் அபுபக்கர் அவர்களின் உத்தரவின்படி அதிரையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img