Tuesday, May 7, 2024

SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Share post:

Date:

- Advertisement -

மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து பட்டுக்கோட்டை SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 29.10.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் S.J. சாகுல் ஹமீது (தஞ்சை மாவட்ட செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் A. அபூபக்கர் சித்திக் (SDPI மாநில செயலாளர்) அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 9942268351, 9790475370.

SDPI கட்சி, தஞ்சை (தெற்கு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...