அதிரை TNTJ கிளை 1சார்பாக இன்று மேலத்தெரு எம்.எம..எஸ் வாடி அருகாமையில் தெருமுனை பிறச்சாரம் இஷா தொழுகை்கு பிறகு நடைபெற்றது இதில் உரை : அஸ்ரப்தின் பிர்தவ்ஸி. (மேலாண்மை குழு உறுப்பினர்) துவங்கிவைத்து அதனை தொடர்ந்து உரை : பிலால் (misc) அவர்கள் உரையாற்றினார் இதில் பொதுமக்கள் மற்றும் TNTJவின்யுடைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...





