Tuesday, May 7, 2024

கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மல்லிப்பட்டிணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி மல்லிப்பட்டினத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக பிரமுகர் கல்யாணராமன் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜமாத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைந்து பாஜக மாநில நிர்வாகி கல்யாணராமன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...