Sunday, May 5, 2024

ஆர்கேநகர் தேர்தலில் களம் காணும் நாம் மனிதர் கட்சி!!

Share post:

Date:

- Advertisement -

நாம் மனிதர் கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜோதி குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாம் மனிதர் கட்சியில் உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நிருவன தலைவர் தவ்ஃபீக்  முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு முன்னதாக நிருத்தபட்ட ஜோதி குமார் என்பவரே ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவார், என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை அடுத்து கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு ஒத்துழைப்புடன் கூடிய பணியை செய்திட. வேண்டும் என கேட்டுகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...