Sunday, April 12, 2026

ஆர்கேநகர் தேர்தலில் களம் காணும் நாம் மனிதர் கட்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாம் மனிதர் கட்சியின் சார்பில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜோதி குமார் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாம் மனிதர் கட்சியில் உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட நிருவன தலைவர் தவ்ஃபீக்  முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு முன்னதாக நிருத்தபட்ட ஜோதி குமார் என்பவரே ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவார், என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை அடுத்து கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு ஒத்துழைப்புடன் கூடிய பணியை செய்திட. வேண்டும் என கேட்டுகொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

தேர்தல் களம்: அண்ணாத்துரையின் செல்வாக்கு!

பட்டுகோட்டை தொகுதியில் கா. அண்ணாத்துரை (திமுக) அவர்களைப் பொறுத்தவரை கள நிலவரம் தற்போது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கடந்த முறை பெற்ற...

திராவிட இஸ்லாமிய கழக வேட்பாளராக அதிரை நிசார் அகமது ராயபுரத்தில் களம்!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இத்தொகுதியில், திராவிட இஸ்லாமிய கழகத்தின் சார்பில் அதிரை...
spot_imgspot_imgspot_imgspot_img