Thursday, May 2, 2024

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்த TNTJ-வினர்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை ஈஸ்வரி நகரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்ய உறைவினர்கள் யாரும் முன் வராததால் உடலை ததஜவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இதனை பெற்றுகொண்ட ததஜவின் மாநகர நிர்வாகிகள் சுகாதாரத்துறையின் வழிகாட்டல்கள் படி உடலை அடக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...