Tuesday, May 7, 2024

திருச்சி இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி!

Share post:

Date:

- Advertisement -

பாஜக வணிக பிரிவு அமைப்பாளர் மீது நடவடைக்கை பாயுமா?

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வேலைக் கேட்டு வந்த திருச்சியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர் சதீஸ்குமார் (34) என்பவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் பாஜக வணிகப் பிரிவு அமைப்பாளர் ராஜ மெளரியாவும் அவரது ஆட்களும். அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேட்டுப்பாளையம் காவல்துறையினர் குற்றவாளிகள் மூவர் மீது இ.த.ச. 307 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பாஜக ராஜ மெளரியாவை கட்சியை விட்டு நீக்கி தன் கடமையை முடித்துக் கொண்டது.

அரசும் காவல்துறையும் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும். உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...