Monday, May 6, 2024

சஃபியாவுக்கு நீதி வழங்கு – அதிரையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! ! அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அழைக்கப் படுகிறார்கள்!

Share post:

Date:

- Advertisement -

டெல்லி காவலர் சஃபியாவை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த காமக் கொடியவர்களை கைது செய்ய நாடெங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது.

தமிழகத்தில் தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி அதிரை நகர தமுமுகவின் சார்பில் சஃபியாவுக்கு நீதி வழங்க கோரி கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை செயலாளர் அதிரை அஹமது ஹாஜா திருச்சி அய்யூப், சகோதரி செளதா தாங்கழ் அப்துல் காதர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்ற இருக்கிறார்கள்.

சமூகத்திற்கு எதிரான அநீதியை ஜனநாயக வழியில் தட்டி கேட்க அனைவரும் வருக என தமுமுகவின் நகர தலைவர் அலீம் அழைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...