அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீருடன் கலந்து மழைநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட நிலையில், ஆமினா’ஸ் கட்டுமான நிறுவனத்தின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் அந்த பள்ளிக்கு கற்கள் அடித்து கொடுத்தனர். இந்த பணியை அரசு பதிவுபெற்ற பொறியாளரும் ஆமினா’ஸ் இயக்குனருமான முகம்மது அபூபக்கர் நேரில் பார்வையிட்டார்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





