அதிரையில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைக்கும் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாளை மாலை 6.30 மணிக்கு சி.எம்.பி லைனில் உள்ள ஏ.எல் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் சமூக ஆசிரியை சபரிமாலா பங்கேற்று “பெண்கள் எதிர்கொள்ளும் நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் கூறும் தீர்வுகளும்” என்கிற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





