அதிரை 11வது வார்டு உறுப்பினராக திமுக-வை சேர்ந்த இஸ்மாயில் நாச்சியா NKS சரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காலியார் தெருவில் நீண்ட நாட்களாக அமைக்கப்படாமல் இருந்த மின் மாற்றியை உடனடியாக அமைத்து தருமாறு அதிரை மின்சார வாரிய உதவி பொறியாளரை NKS சரீஃப் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இன்று காலை முதல் அந்த இடத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை NKS சரீஃப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





