Friday, March 20, 2026

உக்ரைன் வாழ் அதிரையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்! பதற்றம் வேண்டாம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

உக்ரைன் மீதான ரஷ்சியாவின் தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அனைவரும் அவர்களின் தூதரகம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் வாழ் அதிரையர்களை தொடர்புக்கொள்ள நாம் முயற்சித்தோம். அந்த வகையில் உக்ரைனில் வாழும் 2 அதிரையர்களின் தொடர்பு நமக்கு கிடைத்துள்ளது. அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் அதிரையர்கள் 2 பேரும் நாடு திரும்ப இருக்கிறார்கள்.

மேலும் உக்ரைன் வாழ் அதிரையர்களை அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து ஒருங்கிணைப்பு செய்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அரசு சார்ந்த உதவிகளை பெற்றுக்கொடுக்கவும் அதிரை எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது. உக்ரைன் வாழ் அதிரையர்கள் குறித்த தகவல்களை அறிந்தவர்கள் உடனடியாக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களை தொடர்புக்கொள்ளவும்.

-அதிரை எக்ஸ்பிரஸ்
+91 9551070008, 9500293649, 9944426360

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img