Sunday, May 5, 2024

அதிரைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க தீவிர முயற்சி! உயர் மின் கோபுரத்தில் நின்று பணி செய்யும் ஊழியர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

மதுக்கூர் துணை மின் நிலையத்தின் 110கிலோவாட் பிரிவில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிலவுகிறது. இந்நிலையில் உயர்மின் கோபுரத்தில் ஏறி மின் பழுதை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...