Thursday, December 18, 2025

🔴BREAKING ததஜ நிர்வாகி ரஹ்மத்துல்லாவிற்கு ஜாமின் – தேசிய நாளிதழ்களில் கடிதம் வெளியிட வேண்டும் என கட்டளை !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகி ரஹ்மத்துல்லா ஹிஜாப் போராட்டமொன்றில் நீதிபதிகளை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

இதனால் சிறையில் அடைக்கப்பட்டார் ரஹ்மத்துல்லாஹ்,இந்த நிலையில் ததஜ மானில் நிர்வாகம் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தது,இதனை விசாரனைக்கு ஏற்று கொண்ட நீதிபதி ரஹ்மத்துல்லா நீதிபதிகளை தவறுதலாக பேசிய குற்றத்திற்காக தேசிய நாளிதழ்கள் உள்ளிட்ட தமிழ் நாளிதழ்களில் வருத்தம் தெரிவித்து கடிதம் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img