Friday, May 3, 2024

அதிரை மின் வாரிய பணியாளர்களுக்கு வேறென்ன புடுங்குற வேலை! கடுப்பான கம்யூனிஸ்ட்!! விரைவாக செயல்பட வலியுறுத்தல்!

Share post:

Date:

- Advertisement -


அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அடிக்கடி ஏற்படும் மின் தடை, குறைந்த மின் அழுத்தம், ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகளை அதிரை துணை மின் நிலைய பணியாளர்கள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல சதாப்தங்களாக தொடர்கிறது.

இந்நிலையில், துணை மின் நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நகர கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் துணை மின் நிலைய பணியாளர்கள், தங்களது வேலையை முறையாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மக்கள் பணியைவிட மின் வாரிய பணியாளர்களுக்கு வேறென்ன புடுங்குற வேலை இருப்பதாக கேள்வி எழுப்பிய அவர்கள், உடனடியாக அதிரை நகரில் அபாயகரமான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நட்டு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...