அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மகபூப் அலியின் இல்ல திருமணவிழா அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலான இப்ராகிம், எம்.எம்.எஸ் குடும்பத்தினர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று சாலிஹ்-ஹுமைரா மணமக்களை வாழ்த்தினர். அப்போது பேசிய சிவகங்கை மாவட்ட அரசு காஜி முகம்மது ஃபாரூக், அதிரை காதிர் முகைதீன் கல்லூரி விதைத்த அறிவின் பயனை தற்போது மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்றார். மேலும் அதிரை அறிவில் சிறக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த அவர், மணமக்களுக்காக அனைவரும் துஆ செய்ய வேண்டும் என கூறினார்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...





