Saturday, April 27, 2024

அறிவை விதைத்து அறுவடை செய்யும் அதிரை! சிவகங்கை காஜி புகழாரம்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மகபூப் அலியின் இல்ல திருமணவிழா அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலான இப்ராகிம், எம்.எம்.எஸ் குடும்பத்தினர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்று சாலிஹ்-ஹுமைரா மணமக்களை வாழ்த்தினர். அப்போது பேசிய சிவகங்கை மாவட்ட அரசு காஜி முகம்மது ஃபாரூக், அதிரை காதிர் முகைதீன் கல்லூரி விதைத்த அறிவின் பயனை தற்போது மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்றார். மேலும் அதிரை அறிவில் சிறக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த அவர், மணமக்களுக்காக அனைவரும் துஆ செய்ய வேண்டும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...