Monday, April 29, 2024

அடடா! திருமணத்தில் இப்படி ஒரு முறையா!! ஆச்சரியப்பட்ட அதிரையர்கள்!

Share post:

Date:

- Advertisement -

பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காலம் என்பதால் அதிரையில் காலை, மாலை, இரவு என திருமணங்கள் நடைபெற்று வருகிறது. தொடர் விருந்து உபசரிப்புகளில் அட்டவணை போட்டு உறவுக்காரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றையதினம் அதிரை செக்கடி பள்ளியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வழக்கத்திற்கு மாறாக நிக்காஹ் முடிவதற்கு முன்னரே நார்சாவை திருமணவீட்டார் விநியோகம் செய்தனர். பள்ளி வளாகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் வாசலில் நின்று வரவேற்று நார்சாவை குடும்பத்தினர் வழங்கினர். இதன் காரணமாக திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நார்சா கிடைத்ததுடன் நிக்காஹ் முடிந்த கையோடு மணமக்களுக்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு அனைவரும் விரைவாக கலைந்து வீடு திரும்பினர். இந்த செயல்முறை காரணமாக பரபரப்புகள் ஏதுமின்றி அனைவருக்கும் நார்சா விநியோகம் செய்யப்பட்ட விதத்தை திருமணத்தில் பங்கேற்றோர் வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...