Friday, May 3, 2024

அதிகரிக்கும் காய்ச்சலால் அவதியுறும் அதிரையர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

பருவமழை காலம் முடிந்த போதிலும் பனியும் குளிரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. வானிலை தட்பவெட்ப மாற்றத்தினால் அதிரை மக்களுக்கு தொண்டை வலியுடன் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு 5 நாட்களுக்கும் மேலாக உடலை வாட்டுவதால் அதிரையர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சாதாரண தொண்டை வலியில் ஆரம்பித்து, சளி இருமலாக மாறி வறட்டு இருமல் ஏற்படுகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தற்போது தட்பவெட்பநிலை மாற்றத்தால் தான் இது போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும், மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம், நினைவாற்றல் குறையும் போது, இடைவிடாத காய்ச்சல் ஏற்படும் சூழலில் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என தெரிவிக்கின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...