Friday, May 3, 2024

#பசி

Share post:

Date:

- Advertisement -

பசிதான் உணர்வைப் புரட்டும்__நீ

பயணப் படவே மிரட்டும்

வசிக்க விடாமல் விரட்டும்__உன்

வளங்கள் குவிய திரட்டும்

அறிவுப் பசியின் உணவு__நீ

அதிகம் படித்தால் நிறைவு

வறியோர்ப் பசியை உணரு__உன்

வசதிப் பெருகும் தினமும்

மிருகம் பசியால் துடிக்கும்_ அது

மிரளும் எதையும் கடிக்கும்

அருகில் இருந்தால் துரத்தும்__அது

அளவிலாப் பசியை உணர்த்தும்

ஆக்கம் *கவியன்பன் கலாம்*

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...