Monday, April 29, 2024

கோவில் காவடியில் இஸ்லாமியர்கள் வழங்கிய நீர்மோர் – சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு !

Share post:

Date:

- Advertisement -

கோவில் காவடியில் இஸ்லாமியர்கள் வழங்கிய நீர்மோர் – சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு !அதிராம்பட்டினத்தில் பிரித்தி பெற்ற கரையூர் தெரு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பால்காவடி எடுத்து அம்மனை தரிசிப்பது வழக்கம் அவ்வகையில் இந்தாண்டும் பால்காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி என பக்தர்கள் வழிபாடு நடத்துவர்.அதன்படி கிராமம் வாரியாக இன்று காலை முதல் காவடி தூக்கி கோவிலுக்கு வருகிறார்கள்.சுட்டெரிக்கும் கோடை வெயிலினால் களைப்படையும் பக்தர்கள்,காவடி ஆடுபவர்களுக்கு குளிர்ந்த நீர் மோர் வழங்கி இஸ்லாமியர்கள் வரவேற்றனர்.சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என பக்தர்கள்,வியாபாரிகள் வாழ்த்தினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...