Monday, April 29, 2024

அதிரை காவடி எடுத்த பக்தர்களுக்கு களைப்பாற்றிய SDPI – நீர்மோர் குளிர்பானம் வழங்கி வரவேற்றனர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மாரியம்மன் கோவில் காவடி திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் நிகழ்வாகும்.

அதிராம்பட்டினம் சுற்றியுள்ள கிராங்களில் இருந்து எடுத்து வரப்படும் காவடி பால் குடங்களை சுமந்து வரும் பக்தர்களுக்கு நீர்மோர் குளிர் பானங்களை அதிராம்பட்டினம் SDPI கட்சியினர் வழங்கினர்.

இஸ்லாமியர்கள் இது போன்ற கோவில் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு நீர்மோர்,குளிர் பானங்கள் வழங்கியது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது என காவடி தூக்கிவந்த பக்தர்கள் பெருமிதம் கொண்டனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...