Wednesday, March 18, 2026

பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்திலேயே மிக பிரமாண்ட திறப்பு விழா! அதிரையர்களுக்கு பழஞ்சூர் செல்வம் அழைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும் வர்த்தக அணி மாநில துணை தலைவர், எவர் கோல்டு நிறுவன நிர்வாக இயக்குநருமான பழஞ்சூர் K.செல்வத்தின் புதிய திருமண மஹால் மழவேனிற்காட்டில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு நடைபெற உள்ள இந்த திருமண மண்டபத்தின் திறப்பு விழாவில் திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை, எம்.பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த திறப்பு விழாவில் அதிரையர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்திருக்கும் பழஞ்சூர் K.செல்வம், அனைவரின் வருகையையும் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img