Wednesday, May 15, 2024

Big breaking: அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைக்க ஆர்வம் காட்டும் நகராட்சி! மெஜாரிட்டியை இழக்க போகும் இஸ்லாமியர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த 2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முறையான சாலை, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்த கூடாது என அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே வார்டு மறுவரையறையில் குளறுபடிகள் செய்து இஸ்லாமியர்களின் பிரதிநிதிதுவத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு குறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தசூழலில் முழுமையாக வளர்ச்சிபெறாத அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களான ஏரிபுறக்கரை, மழவேனிற்காடு மற்றும் நரசிங்கபுரம் ஊராட்சிகளை இணைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நாளை திங்கள்கிழமை மாலை நடைபெறும் நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் அதிரை அரசியலில் இஸ்லாமியர்கள் மெஜாரிட்டி பிரதிநிதிதுவத்தை இழக்கும் அபாயம் உருவாகி இருப்பதுடன் அடுத்த நகராட்சி தலைவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் வர வாய்ப்பே இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...