Friday, March 20, 2026

ரதிமீனா பஸ் புக்கிங் மையத்தை அடித்து நொறுக்கிய அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:-  ரதி மீனா டிராவல்ஸ் முன்பதிவு மையத்தை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் அவலூர்பேட்டையில் ரதிமீனா என்ற பெயரிலான தனியார் பேருந்து முன்பதிவு மையம் இயங்கி வருகிறது.

இன்று தொமுச உட்பட பல்வேறு சங்கங்களின் நூற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு அந்த முன்பதிவு மையத்தை சூறையாடினர். இதுகுறித்த காரணம் வெளியாகியுள்ளது.

ரதிமீனா புக்கிங் நிறுவனம், திருவண்ணாமலை- சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்லும் தனியார் பஸ்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறது. இதனால் அரசு பஸ்களில் வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டதாம். இதை காரணமாக கூறி, ரதிமீனா புக்கிங் மையத்தை, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
ஒன்இந்தியா தமிழ்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img