Wednesday, March 18, 2026

அதிரையில் தாம்பரம் – செங்கோட்டை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர், தான் படித்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக கடந்த 28/08/2023 திங்கட்கிழமை அன்று வருகை புரிந்தார்.

அதிராம்பட்டினம் வருகை புரிந்த அவரிடம், தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அதிரை நகர காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது அதிரை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் K. தமிம் அன்சாரி, பட்டுக்கோட்டை வடக்கு வட்டார தலைவர் கோ.வி. செந்தில், நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் N. முகமது மாலிக், நகர கமிட்டி நிர்வாகிகள் திலகராஜ் கட்டபொம்மன், அலி அக்பர், தமிம் அன்சாரி, காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் சார், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், மீடியா மேஜிக் நிஜாம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்பின்போது உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img