Wednesday, March 18, 2026

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.

இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை சார்பிலும் கலந்து பேசுவார்த்தையில் அதிரை கல்வி அறக்கட்டையின் வேண்டுகோளுக்கிணங்க சுமுக முடிவு எட்டப்பட்டதால்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பழைய நிலையிலையே தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறிவிப்பு பதாகைகல் நீக்கப்படும் என நகராட்சி தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இன்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டங்களை நிறுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img