Saturday, May 18, 2024

மரண அறிவிப்பு : அதிரையை சேர்ந்த S. ஜாகிர் உசேன் அவர்கள் சென்னையில் வஃபாத்..!!

Share post:

Date:

- Advertisement -

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும். முஹம்மது மீராசாகிபு, உ.அ.மு. நெய்னா முஹம்மது தம்பி ஆகியோரின் பேரனும், மர்ஹும். உ.அ.மு. ஷேக் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது இக்பால், சரபுதீன், ஷாஜஹான் ஆகியோரின் சகோதரரும், சஹாபுதீன், முஹம்மது மீராசாகிப் ஆகியோரின் மச்சானும், சமீர் மற்றும் அஃப்ரித் ஆகியோரின் தந்தையுமான S. ஜாகிர் உசேன் (வயது 62) அவர்கள் நேற்றிரவு (22/01/24) 8 மணியளவில் சென்னை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும், நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...