Monday, December 15, 2025

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை தொடக்கம்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது.

இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள் கவனிக்காததே காரணம் என நகராட்சி நிர்வாகம் கருதுகிறது.

இந்நிலையில், நேற்று அதிராம்பட்டினம் ரயில்வே இருப்பு பாதையில் மேய்ந்து கொண்டிருந்த  12 மாடுகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்ததை  தொடர்ந்து, அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் மாடு பிடிக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. மாடு வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img