திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை உபயா (என்ற) அதிராம்பட்டினம் உபயத்துல்லா(விசிக ), ஜெகபர் சாதிக் ஆகியோர்களின் மாமனாருமான A.S. அப்துல் சலீம் அவர்கள் இன்று(17.03.2026) அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு உறையூர் சுபேதார் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Location -https://maps.app.goo.gl/rr2P3KB419ujHUWk6








