முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு ECR சாலையில் இன்று சுமார் 8மணியளவில் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிகொண்டது இதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா ” கம்பியூட்டர் மையம் வைத்துள்ள நடராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் இதனை அடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனக்காக அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து முத்துப்பேட்டை காவல் துறையினர் விசாரித்து… வருகின்றனர்
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...





