
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
காரணமின்றி மூடப்பட்ட நூலகம் திறக்கப்படுமா??
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனீற்க்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் கடந்த 8 வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டுகளில் நடுவிக்காடு ஊராட்சி...
பட்டுக்கோட்டை அருகே விபத்தை ஏற்படுத்தும் ரைஸ் மில்…..!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கும் பண்ணவயலுக்கும் இடையே உள்ள அரிசி ஆலையில் இருந்து வரும் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை பேருந்து நிலையத்திருக்கும்,நைனாங்குளம் பேருந்து நிலையத்திற்கும் இடையே அரிசி அரைவை...
தரத்திலும்,சேவையிலும் முதலிடம் பிடித்த பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம்….!
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை அரஃபா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் தரத்திலும் சேவை வழங்குவதிலும் முதலிடம் பிடித்துள்ளது.
மக்கள் கருத்து மையம் என்கிற கருத்துக்கணிப்பு அமைப்பு மற்றும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் தமிழர் கலைப் பேரவை இணைந்து...
‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்தி நிருபர்கள் பெருநாள் கொண்டாட்டம்!! (புகைப்படங்கள்)
உலகமெங்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று, வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் பெருநாளை நேற்றே கொண்டாடின.
இந்தியா முழுவதும்...
அமெரிக்காவாழ் அதிரையர்கள் வெகு விமரிசையாக பெருநாள் கொண்டாட்டம்….
இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிரையர்கள் பணிநிமித்தமாக இருந்துவரும் வளைகுடா,ஐரோப்பிய நாடுகளில் அதிரையர்கள் அனைவரும் சந்தித்து தங்களுக்குள் வாழ்த்து கூறி மகிழ்ச்சியை...
அதிரையில் 5 குளங்களுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பப்படும் கோட்டாட்சியர் அறிவிப்பு!!
கர்நாடகவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து காவிரி நீரின் வரத்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நீரானது கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை கண்டித்தும் கடை மடை பகுதிக்கு உரிய நீரை பாசனத்திற்க்கு வழங்க...









