
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
அதிரை அருகே ஆண்டிக்காடு எட்டிவயல் ஏரியில் வாலிபர் வெட்டி கொலை!!
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள எட்டிவயல் ஏரியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பட்டுக்கோட்டை தேரடிதெருவைச் சேர்ந்த பார்த்திபன் மகன் வீரக்குமார் (வயது 27) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்து வந்த...
தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசன் முகைதீன் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத்தலைவர் அயூப் கான்,மாவட்ட...
சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்க பேராவூரணி தொகுதி செயலாளர் நியமனம்…!
சட்ட உரிமை மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு பதிவு எண்.134/2020 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதி செயலாளராக ஜலீல் முகைதீன் முகமது அசனா லெப்பை நியமனம் செய்து நிறுவன தலைவர்...
பட்டுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை உற்சாகமூட்டிய நடிகர் ரோபோ சங்கர்!!
தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் பிரபல நடிகர் ரோபோ சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.
திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திண்டுக்கல் செந்தில் ஆகியோர்...
மல்லிப்பட்டிணம் மஜகவினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு..!
தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனித நேய ஜனநாயக கட்சி கிளைத்தலைவர் ஹூமாயூன் கபீர் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
மல்லிப்பட்டிணம் நடுநிலை பள்ளி,பள்ளிவாசல் சாலைக்கு இடையே பாலம் அமைத்தல்,மழைக்காலங்களில் கடைத்தெருவில்...
அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முக்கிய அறிவிப்பு!!
நமதூரில் கடந்த சில மாதங்களாகவே மிக அதிகமான மரணச் செய்திகள் நாளொன்றுக்கு 5 வீத மரணச் செய்திகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதிரையர்களை தினமும் காலையில் மொபைல் அலாரங்கள் எழுப்புகின்றனவோ இல்லையோ நாம் நெருங்கி...








