தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகள் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
இதைச் சமாளிக்க உத்தரவிடக்...
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மகனும், மர்ஹூம் சே.இ.மு. முஹம்மது சேக்காதி அவர்களின் மருமகனும், ஜாபர் சாதிக், சாகுல் ஹமீது, அன்வர் ஆகியோரின் சகோதரரும், சே.இ.மு....
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், தனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்ட நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும்,...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பேருந்து பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் இரவு நேரங்களில்...
மரண அறிவிப்பு : ஹாஜா நகர் தண்டையார்வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் இ. முகமது இபுராஹீம் அவர்களின் மகளும், H.O. பரீது உஸ்மான் அவர்களின் மனைவியும், M.I. முகமது இஸ்ஹாக் அவர்களின் சகோதரியும், N.M....