49
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மகனும், மர்ஹூம் சே.இ.மு. முஹம்மது சேக்காதி அவர்களின் மருமகனும், ஜாபர் சாதிக், சாகுல் ஹமீது, அன்வர் ஆகியோரின் சகோதரரும், சே.இ.மு. அஹமது அவர்களின் மைத்துனரும், M.P. ஜியாவுதீன் அவர்களின் மாமனாரும், M.S. முஹம்மது அலி, M.S. முஹம்மது காசிம் ஆகியோரின் மச்சானுமாகிய M.S. சாபிஹின் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.