அதிராம்பட்டினத்தில் கொரோனா தொற்று உள்ளது என கிளப்பிவிடப்பட்ட வதந்தியை அடுத்து, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு வரும் செவிலியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இந்நிலையில் அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டு பேசிய அதிரை...
நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA, கொரோனா தொற்று தொடர்பாக நடைப்பெற்று வரும் முன் எச்சரிக்கை சிகிச்சை முறைகளை மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
மருத்துவமனை...
மரண அறிவிப்பு : CMP லைனைச் சேர்ந்த மர்ஹூம் இ.மு. ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், ஹாஜி. இ.மு. அப்துல் ரஜாக் அவர்களின் மருமகனும், ஹாஜி இ.மு. மிஃதாஹ் அவர்களின் சகோதரரும், M.N.S....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, தமிழகத்தின் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு...
அதிராம்பட்டினம் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா. கே இதிரீஸ் அஹமது தெரிவித்ததாவது, உலகையே உலுக்கி கொண்டுள்ள கொரோனா நோயால் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் அறிவித்த 1000ரூபாய்...