
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
மரண அறிவிப்பு!!
கீழத்தெரு அருப்புக்கார வீட்டை சேர்ந்த
மர்ஹூம் பக்கிர் முகம்மது அவர்களின் மகனும் , மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் சாகுல் ஹமீது , அசன் அலியார் , ஹாஜா முகைதின்...
திமுக போராட்டத்திற்கு மமக ஆதரவு!!
சென்னை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியினர் 27-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம்!!
சென்னை: பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் PEOPLE RIGHTS SAFETY AND WATCHன் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிர்வாகம்,பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அமைந்துள்ளது.
இதன் அதிராம்பட்டினம் நகர தலைவராக அஷ்ரப் அவர்களும், நகர துணை தலைவராக...
பேருந்து கட்டண உயர்வு எதிரொலி பயணிகள் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டனர்!!!
திருப்பூர்: பஸ் கட்டண உயர்ந்தது தெரியாமல் வழக்கம் போல் நேற்று பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைவான கட்டணம் வைத்திருந்ததால் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். இதனால் பேருந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டீசல் கட்டண உயர்வு, பராமரிப்பு கட்டண...
அதிரையில் ஓர் புதிய உதயம்.,ST COURIERS..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினம் தரகர் தெரு இறக்கத்தில்
ST COURIERS புதிய உதயம்.
வெளியூர்களுக்கு பார்ஸல்கள் அனுப்ப மற்றும்
மிக துல்லியமான முறையில் ஜெராக்ஸ்,
லேமிலேனஷ்ன் ஸ்கேனிங், மொபைல்
உதிரிபாகங்கள், விமானம்&ரயில் டிக்கெட் முன்பதிவு, ஆன்னலன் பாஸ்போர்ட்& பேன்கார்டு,...









