
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
நோட்டாவோடுதான் தேசியக் கட்சிகளுக்குப் போட்டி!’ – தம்பிதுரை
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். அதனால், எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம் என்ற நிலை பல மாதங்களாக நீடித்துவருகிறது. இந்தக் காரணத்தால், உள்ளூர் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை...
அதிரையில் மஜக அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!!
23.1.18 இன்று மாலை மஹ்ரிபிற்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் அதிரை நகர அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில து.பொ.செயலாளர்...
சேதுபாவாசத்திரம் மையவாடி குறித்து ஐந்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!! (படங்கள் & வீடியோ இணைப்பு)
தஞ்சை மாவட்டம், அதிரையில் ஐந்து மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் மையவாடி நிலம் சம்மந்தமான பிரச்சனைக்கு எவ்வாறு அம்மக்களுடன் இணைந்து பிரச்சினைக்கு...
வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல் விலை…!!
4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து பெட்ரோலுக்கான சுங்க வரியைக் குறைக்க உதவுமாறு நிதி அமைச்சகத்தை பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல்...
நாளை ஒருநாள் மட்டும் மின்சாரம் நிறுத்தம்..!!
நாளை 24-01-18 காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 வரை மாதந்திர பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை , மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதிரை வழியே நான்கு வழிச்சாலை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் இருந்து குமரி வரை 10 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் அமைக்கப்படும் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு, இரு ஆண்டு இழுபறிக்கு பின்னர் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தின் தென்கோடியிலுள்ள...









