
ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...
துன்பங்கள்
அன்னை தந்தை இல்லாமை அருமை கல்வி கல்லாமைமுன்னோர்ப் பெருமை புரியாமை முயற்சி செய்யத் தெரியாமைஇன்னும் துன்பம் எதுவென்றால் ...
தஞ்சாவூர் மக்களவை தொகுதியை கேட்ட காங்கிரஸ்! தரைமட்டமாக்கப்பட்ட இந்திரா காந்தியின் மணிமண்டபம்!!
அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் மல்லிகர்ஜுன் கார்கே தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணியும் நேருக்கு நேர் எதிர்கொள்ள...
அடடா..! அதிரை நகர்மன்ற தலைவராக இவர் வந்தால் எப்படி இருக்கும் : களத்தில் கலக்கும்...
அதிரை 6வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கனீஸ் பாத்திமா காமில். வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகளை தனது கணவரின் மூலம் கண்காணித்து வருகிறார். அதன்படி தற்போது அந்த வார்டில் நடைபெற்று வரும் தார்சாலை பணியை...
நட்சத்திரப் பார்வை(Stargazing)
வானில் மின்னும் விண்மீன்கள்வாழ்த்தும் அழகுக் காட்சிகளைவேனிற் காலப் பகற்கழிந்துவீசும் இரவில் கண்டுகொண்டேன்
மின்னல் தோறும் சொல்லுகின்றமீளும் காதல் கதைகளைத்தான்என்னுள் உருகி உணர்கின்றேன்ஏனோ அறியேன் காரணத்தை
குளித்து மகிழ்ந்த உணர்வுகளைகுவியல் விண்மீன் கூட்டங்கள்அளித்து என்னை அனுப்பியதுஅந்தச் சுகத்தில்...
சூரியகாந்திப் பூ
பகலவன் நோக்கிப் பெருமையாகப்படர்ந்து நிற்கும் மஞ்சற்பூஅகம் மலர வைக்கும் தங்க முகம்கதிரவனின் திசை நோக்கிக்காலை முதல் மாலை வரை பயணம்சூரியக் கதிர் போன்ற இதழ்களுடன்,இஃது ஒரு கோடை நாளை பிரகாசமாக்குகிறது.
சலசலக்கும் தேனீக்களுக்கான புதையல்,பட்டாம்பூச்சிகளுக்குப்...
மரண அறிவிப்பு! (S.M. அப்துல் முனாஃப்)
அதிரை மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் S.M. அப்துல் மஜீது என்கின்ற செய்யது முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் S.E. முகம்மது காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.M. ஹாஜா அலாவுதீன்,...









