
அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை உபயா (என்ற) அதிராம்பட்டினம் உபயத்துல்லா(விசிக ), ஜெகபர் சாதிக்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
விமான கட்டண நிர்ணயத்தை மிஞ்சும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை !
விழாக்காலம், விடுமுறை நாட்கள் என கட்டண கொள்ளையில் கட்டுப்பாடே இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்கிறார்கள பேருந்து பயணிகள்.
கண்காணிப்பிற்கு என்றே தனி டீம் அமைத்தாலும் டீல் பேசியது போல எதுவுமே கண்டுகொள்ளாத அதிகாரிகளின் தயவில்தான்...
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தேதி மாற்றம்.
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒருமுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்.
அதன்படி இம்மாதம் 23ஆம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வேறு தேதியில் நடத்தப்படும் என...
அதிரையில் வெறிபிடித்தழையும் தெரு நாய்கள் – ஆக்ரோச கடியால் ஆட்டின் தலையை துண்டாக்கிய கொடூரம்...
அதிராம்பட்டினம் CMPலைன் புதுமனை தெருக்களில் ஏராளமான வீடுகளில் ஆடுமாடு கோழி வளர்த்து வருகிறார்கள்.
இவர்களின் கால்நடைகள் அப்பகுதியில் மேய்ந்து விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பிவிடும்.
இதனிடையே அகோர பசியில் அலைந்து திரியும் வெறிப்பிடித்த தெரு...
அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை ஆரம்பம்!
அதிராம்பட்டினம் ஜாவியாவில் வருடந்தோறும புனித புஹாரி ஷரீப் மஜ்லிஸ 40 நாட்களுக்கு நடைபெறும் அதேபோல் இந்தாண்டும் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலியா மஜ்லிஸில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1444 துல்கஃதா மாதம் பிறை...
அமைச்சர் இராஜ கண்ணப்பன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – முஸ்லீம் லீக் –
நேற்றைய தினம் இராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நிகழ்வை துவக்கியது குறித்து கேள்வி எழுப்பிய ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அவ்ர்ளோடு ஆணவ உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிற்படுத்தப்பட்டோர்...
அதிரையில் ததஜ சார்பில் நடந்த இரத்ததான முகாம் – ஏராளமான இரத்த கொடையாளர்கள் தானம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட மருத்துவ அணியின் அமைப்பாளர் அப்பாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது பேசிய...









