
அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை உபயா (என்ற) அதிராம்பட்டினம் உபயத்துல்லா(விசிக ), ஜெகபர் சாதிக்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
சம்சுல் இஸ்லாம் சங்கம் துபாய் ஒன்றுகூடலில் பரிசு வென்றவர்கள்!
*முதுகுப் பந்து ஓட்டம்*
1) சல்மான் இஸ்மாயில் & ஹாரூன் இஸ்மாயில்
2) சுஹைல் & அப்துல் கறீம்
*சாக்கு ஓட்டம்*
1) முஹைதீன் ஆஷிக்
2) உதுமான் சித்தீக்
3) சுஹைல் அபுதாலிப்
*கூடைப்பந்து (ஆண்கள்)*
1) ராஜிக்
2) அஹமது இப்ராஹிம்
3) முஹமது...
துபாயில் நடந்த ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) மூன்றாம் ஆண்டு ஒன்றுகூடல்!
ஐக்கிய அரபு அமீரகம் 46 ஆவது தேசியதின விடுமுறை நாட்களில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் (Get together) நிகழ்வு டிசம்பர்-2, 2017 (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 9:00...
அதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மரம் வெட்டியபோது விபரீதம்!
அதிரை அடுத்த சங்கபரப்பான்காட்டை சேர்ந்த பாலையனின் மகன் பூச்சி (எ) ராஜேந்திரன்(45). இவருக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்
சுந்தரநாயகிபுரத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். மரத்தின் மீது...
அதிரையில் கொட்டிய 5 செ.மி. மழை!
ஒகி புயலால் அதிரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிரையில் 5 செ.மி. மழை பதிவாகியுள்ளது.
அதிரையர்களின் புதிய நிறுவனம் திறப்பு! டயர்கள் குறைந்த விலையில் விற்பனை!
அதிரையர்களின் கூட்டு முயற்சியாக டயர் பாயிண்ட் என்ற புதிய நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ரெயில்நிலையம் அருகே (அதிரை சாலை) துவங்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் அனைத்துவிதமான பைக், கார், ஆட்டோ டயர்கள் மற்றும் டியூப்...









