
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரையில் நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பு ![படங்கள்]
அதிரையில் எம்.எம்.எஸ் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் தஞ்சை...
ஈசிஆர் சாலையில் இரவில் நடைபெறும் விபத்துக்களை தடுக்க புதிய முயற்சி !
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் தொடங்கி இராமநாதபுரம் வரை, இரவில் நூற்றுக்கணக்கான மாடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அலைந்து திரிந்து வருகின்றன.
இதனால் நிறைய சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்பட்டு...
நாகூரில் அதிரையரின் அசல் ஓட்டுநர் உரிமம் கண்டெடுப்பு…உரியவர் பெற்றுக்கொள்ளலாம்…!
நாகை மாவட்டம் நாகூர் ரயில் நிலையத்தில் நேற்று 09.11.2018 வெள்ளிக்கிழமை அதிரையார் ஒருவரின் அசல் ஓட்டுநர் உரிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தவரவிட்டவருடைய விவரம் :
Zahir hussain I
S/O Intha thulla Khan
2,Sethu Road...
பாஜகவின் எதிர்ப்புக்கு மத்தியில் திப்பு சுல்தான் அரசு விழா கொண்டாட்டம் ~ பெங்களூர் முழுவதும்...
18வது நூற்றாண்டில் மைசூர் மாகாணத்தை ஆண்டு வந்தவர் மன்னர் திப்பு சுல்தான். இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் போர் செய்தார். மேலும் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகவும் விளங்கினார்.
18வது நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில்...
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க ஆலோசனை கூட்டம்~தீர்மானம் !(முழு விவரம்)
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் அழைப்பின் பெயரில் மேலத்தெரு வாசிகளின் கலந்தாலோசனை கூட்டம் தலைவர் தலைமையில் நேற்று 09.11.2018 வெள்ளி கிழமை மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெருவின்...
மரண அறிவிப்பு ~ முகமது மரியம்
கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை அவர்களின் மகளாரும்,
மர்ஹூம் ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், அப்துல் காதர், மௌலானா மௌலவி முஹம்மது முகைதீன் ஆலிம் அவர்களின் தாயாரும், அஹ்மது மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய...









